நம் நாட்டு பணமெல்லாம் அரபு நாட்டில் கொண்டு சேர்க்கும் நம் அரசாங்கம் கொஞ்சம் சுய நலத்தை விட்டுகொடுத்து பின் வரும் முயற்சிகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நான்கு ஆண்டுகளில் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் , எல்லோரும் சுபிச்மாய் இருப்பார்கள் , சொல்லுறதை சொல்லிவிட்டேன் , எல்லோரும் வேண்டுவோம் கடவுளை ,
பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் நாற்பது சதவிதம் எத்தனாலை கலக்கவேண்டும் எல்லோரும் கரும்பு சீனிக்கு பதிலாக சீனி துளசியை பயன்படுத்தணும் அதனால் எதனால் உற்பத்தி அதிகரிக்கும் குளோபல் வார்மிங் குறையும் அந்நிய செலாவணி நிறைய மிச்சமாகும் ( பல கோடி டாலர் )
மேற்குறிய எல்லாவற்றுக்கும் என்னிடம் திட்ட அறிக்கை விரிவாக உள்ளது .முயலுவோம்